

திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர். சுந்தரர். மாணிக்கவாசகர். திருமூலர். காரைக்கால் அம்மையார்,,,,சேக்கிழார் முதலியோர் அருளிய திருமுறைகள். மூலப்பாடல்கள் மட்டும். அனைத்தும் ஒரே நூலில். 1178 பக்கங்கள் - பெரிய புத்தகம் - அளவு: 23 செ. மி அகலம் , 36 செ. மி நீளம், 8 செ. மி உயரம்.