Search
Pathinonram Thirumurai பதினொன்றாம் திருமுறை
பதினொன்றாம் திருமுறை - மூலம் -1,385 பாடல்கள் மட்டும் – 520 பக்கங்க்கள். திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் முதலிய பன்னிருவர் அருளியது. பெரிய எழுத்தில் படிப்பதற்கு எளிதாய் அச்சிடப்பட்டுள்ளது.