Thiruthondar Puranam - 12aam Thirumurai - Irandaam Gandam திருத்தொண்டர் புராணம் - 12ம்திருமுறை - இரண்டாம் காண்டம்
திருத்தொண்டர் புராணம் – பன்னிரண்டாம் திருமுறை -இரண்டாம் காண்டம் – சேக்கிழார் அருளியது. மூலம் – 2376 பாடல்கள் மட்டும் –656 பக்கங்க்கள் பெரிய எழுத்தில் படிப்பதற்கு எளிதாய் அச்சிடப்பட்டுள்ளது.